தமிழீழம் தமிழருக்கு உரித்துடையதா? ஒரு குறுக்கு வெட்டு முகப்பார்வை
யாழ்ப்பாணம், திருக்கோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், கற்பிட்டி ஆட்சி மாவட்டங்களுக்கு தமிழரின் பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், மாறாமல் ஒன்றித்து போகக் கூடியவாறு ஆட்சி அமைக்கப்பட்டிருந்தது.
தொடர்ச்சி
23 Dec 2009 by Thanall
வாக்குறுதி மாறாத சிங்களத் தலைமைகளின் வரிசையில்
தமிழீழத் தலைநகராக கொண்ட திருக்கோணமலையை பாதுகாக்க வேண்டிய தேவை பேதங்களுக்கப்பால் அனைத்து தமிழருக்கும் உண்டென்பதை உணரல் அவசியம்.
தொடர்ச்சி
22 Dec 2009 by Thanall
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மீதான சர்ச்சை!!!
பெருமளவில் புலம்பெயர் நாடுகளிடையே தாக்கத்தை ஏற்படுத்தி, அம்மக்களிடையே இருந்த தமிழ் தேசிய உணர்வு மெது மெதுவாக கரைந்து போகவேண்டுமென இலங்கை அரசு எதிர்நோக்கி இன்றுவரை காத்து நிற்கிறது.
தொடர்ச்சி
20 Dec 2009 by Thanall
கொள்ளையர்களுடன் சேரமாட்டேன் - சந்திரிகா
'மக்களின் பணம் அமைச்சர் பதவிகளுக்காக வீணடிக்கப்படுகிறது. இந்த ஜனாதிபதித்தேர்தலில் சரியான முடிவை சரியான நேரத்தில் எடுப்பேன்'
தொடர்ச்சி
19 Dec 2009 by Thanall
ஏமாற்றாதே ஏமாறாதே!
வேட்பாளர்களிடையே தனித்தனி முரண்பாடுகள், பிரதேச வேறுபாடுகள், சாதித்துவம், உட்கட்சிப் பேதங்கள், இப்படி ஏராளமாக இருந்தபோதிலும் தமிழ்மக்கள் அதனைப் பொருட்படுத்தாது தத்தமது விருப்பிற்கமைய வாக்களித்தார்கள்.
தொடர்ச்சி
19 Dec 2009 by Thanall
தனியரசை நோக்கி நகர்த்திச்செல்லும் சிங்களம்
இந்த நிலையை சிங்களம் நன்கு சிந்தித்து, தமிழ்மக்கள் பிரிந்துசெல்ல அனுமதித்து, 'தொல்லை விட்டுதே போதும்' என்றிருந்தால் இரு இனங்களும் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழலாம். - தசக்கிரீவன்
தொடர்ச்சி
17 Dec 2009 by Thanall
துவாரகாவின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்
தலைவரின் மகள் துவாரகாவின் இறந்த உடல் புகைப்படமாக தற்போது வெளியாகியுள்ளது. இறுதிப் போர் நடைபெற்ற கால கட்டத்தில் காயப்பட்ட போராளிகளுடன் துவாரகாவும் சரணடையச் சென்றதாகக் கூறப்படுகிறது.
தொடர்ச்சி
16 Dec 2009 by Thanall

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 Next >>

Content Management Powered by UTF-8 CuteNews