வட,கிழக்கிற்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை அரசினால் நிராகரிப்பு
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்ச்சி
16 Feb 2010 by Thanall
"உண்மையில் உலகம் விடுதலைப்புலிகளைப் பற்றி சரியாக அறிந்து கொள்ளவில்லை": பேராசிரியர் அடேல் பார்க்கர்
ஈழம் என்கிற தாயகக் கொள்கையை தான் கைவிட்டால், தன்னை சுட்டுக் கொல்வற்கான அனுமதியை தனது சகாக்களுக்கு பிரபாகரன் வழங்கியிருக்கிறார். பெரும்பான்மையான தமிழர்கள் பிரபாகரனது இலட்சியத்தையே வரித்துக் கொண்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சி
16 Feb 2010 by Thanall
எமது நிலைப்பாட்டை சிங்கள மக்கள் உணர மறுத்தால் ஒரு பிரபாகரன் அல்ல, இன்னும் 10 பிரபாகரன்கள் தோன்றுவார்கள்: இரா. சம்பந்தன்
நாங்கள் ஒரு போதும் வன்முறையை விரும்பவில்லை. கடந்த 60 ஆண்டுகால போராட்டத்தில் 30 வருட காலம் ஆயுதப் போராட்டத்தை எமது இளைஞர்கள் நிகழ்த்தினார்கள். அவர்களின் தியாகத்தை நாம் மதிக்கின்றோம்.
தொடர்ச்சி
16 Feb 2010 by Thanall
வேட்பாளர் தெரிவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னுரிமை வழங்கவேண்டியது எதற்கு?
எது எப்படியாக இருப்பினும் தமிழ்மக்களின் ஏகோபித்த உரிமைக்குரலாக தமிழ் தேசிய கூட்டமைப்பை தமிழ்மக்கள் அங்கீகரித்தாக வேண்டிய கட்டாய தேவை உள்ளது.
தொடர்ச்சி
13 Feb 2010 by Thanall
இலங்கையின் அரசியலில் எதிர்க்கட்சி எப்போதும் எதிரிக்கட்சி
இருப்பினும், சிங்கள மக்கள் பலவிதமான கட்சிகளாக பிளந்திருந்த போதிலும் 'தமிழனுக்கு உரிமை கொடுக்கக்கூடாது' என்ற நிலைப்பாட்டில் ஒருகட்சியாக நிற்பார்கள் என்பது வரலாறு சொல்லிவந்த உண்மையாகும்.
தொடர்ச்சி
13 Feb 2010 by Thanall
அனோமா பொன்சேகாவின் கண்களிலிருந்து வருவது கண்ணீர்? தமிழ் தாய்மார்களின் கண்களிலிருந்து வருவது பன்னீர்?
'சுவரில் எறிந்த பந்து மீண்டும் வருவது' போல இப்போது தர்மம் வந்து உங்கள் தலையில் வீழ்ந்துள்ளது. உங்கள் கணவருக்காக சர்வதேசத்தை நோக்கி கூப்பாடு போடும் உங்கள் கண்ணீருக்கு ஒரு வலிமையையும் பெறுமதியும் இருக்குமென்றால்......
தொடர்ச்சி
09 Feb 2010 by Thanall
கூட்டமைப்பின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போவது யார்?
ஆனால் அவர்கள் யார் என்று அவர் கூறவில்லை. சிவாஜிலிங்கம், சிறிகாந்தா ஆகியோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கத் துணிந்த கூட்டமைப்பு கட்சியின் கொள்கைக்கு விரோதமாக அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் சிவநாதன் கிஷோர் குறித்து வாய் திறக்கவேயில்லை.
தொடர்ச்சி
09 Feb 2010 by Thanall

<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 Next >>

Content Management Powered by UTF-8 CuteNews