ஜனாதிபதி மகிந்தா சிங்கப்பூர் 'ஸ்ரைட் டைம்ஸ்' இக்கு வழங்கிய செவ்வியில் 'எனது மக்கள்' என கூறியதிலிருந்து பெரிய உண்மை வெளியாகியிருக்கின்றது. இலங்கையில் இரு வேறு மக்கள்கூட்டம் உள்ளதென்பதே. ஒன்று 'எனது மக்கள்' என்ற சிங்களமக்கள்! மற்றையது தமிழ்மக்கள்.
இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதனை அடையக் கூடியதான முறையான செயற்பாடுகள் மக்கள் ஒத்துழைப்புடன் சரியான திசையில் பயணிக்குமானால் இலட்சியத்தை வெல்லும் பணி இலகுவாக அமையும்.
-சண் தவராஜா-
இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்காக வருகை தந்திருந்த இந்திய பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியை, அணிவகுப்பின் போது ஒரு சாதாரண இலங்கைச் சிப்பாய் தாக்கியதும் அதுபற்றிய உணர்வலைகளை இந்தியா பெரிது படுத்தி கொள்ளாமல் இருந்ததும்......
புலிகள் இயக்கம் தோல்வி காண்பதற்கு முன்னரோ அல்லது அவர்கள் தோல்வி கண்ட போதோ வாயை மூடிக் கொண்டிருந்தவர்களெல்லாம் இப்போது புலிகள் செய்வதெல்லாம் தவறு. தாங்கள் செய்தது- செய்யப் போவதெல்லாம் சரியென்று பிரச்சாரம் செய்கின்றனர்
-தொல்காப்பியன்-
'கனவில் நினையாத காலம் எமை வந்து பிரித்த கதை கூறவா'? என்ற கண்ணதாசனின் கவிதை வரிகள் நிதர்சனமாகி 10 மாதங்கள் கூட கடக்கவில்லை.
'எதிர்வரும் காலங்களில் போராட்ட வடிவம் புலம்பெயர் மக்களிடையே விடப்பட்டுள்ளது' என்ற தலைவரின் கருத்துக்கு உண்மை வடிவம் கொடுக்கப்படும் காலம் நெருங்கிவிட்டதென்பதே ஜதார்த்தம்.
தேர்தல் விஞ்ஞாபனத்தின் குறை நிறைகளை குறிப்பிடலாம். 'குருடன் பெண்டிலுக்கு அடித்தது' போல சம்பந்தன் விஞ்ஞாபனத்தை ஆழமாகப் படிக்காமல் எழுந்த வாரியாக குறை கூறியதுபோல் தெரிகிறது.<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 Next >>