இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட கல்விச்சமூக அழிப்பின் 7 ஆவது ஆண்டு நினைவு தினம்!
ஒரு சமூகத்தை முற்றாக அழிக்க வேண்டும் எனின் அதன் பண்பாடுகள், மொழி போன்றவைக்கு அடுத்ததாக கல்வியும், பொருளாதார வளமும் ஆகும். இந்த அழிப்பின் ஆக்கபூர்வமான தனது செயற்பாட்டை இலங்கை அரசு தமிழருக்கு எதிராக பல நூற்றாண்டுகளுக்கு முன்பதாகவே ஏற்படுத்தி இருந்ததென்பது ஒரு வரலாற்றுத்தகவல். இது இன்றுவரை தொடர்கின்றது என்பது நிகழ்காலத் தரவு.Read More
பாறை நிலத்தில் தலையைப் புதைக்குமா தீக்கோழி? -இதயச்சந்திரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் உரை, பல அதிர்வலைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. யாழ்.மேதினக் கூட்டத்தில் சிங்கக் கொடி பிடித்ததை சரியென்று நியாயப்படுத்தி ஏழு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், மீண்டுமொரு சர்ச்சை அவரது நாடாளுமன்ற உரையால் கிளம்பியுள்ளது.Read More
இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் மூலோபாயத் திட்டம் என்ன? -இதயச்சந்திரன்
அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் அமெரிக்காவின் அழைப்பை ஏற்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அங்கு செல்லவிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. மார்ச்சில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் முக்கிய கூட்டத்தொடரிற்கு முன்பாக, அமெரிக்கா சில காய் நகர்த்தல்களை இலங்கை விவகாரத்தில் கையாள முற்படுகிறது என்பதையே இந்த வசந்த அழைப்பு உணர்த்துகிறது.Read More
மகிந்தவின் அழைப்பை சம்பந்தர் நிராகரிப்பது தேசியத்துக்கு கிடைக்கும் வெற்றி
தமிழரின் முகத்தில் சிங்களம் காறி உமிழ்வதும் பின்னர் துடைப்பதும் காலாகாலமாக நடந்துவரும் நிகழ்வு. தமிழ்த்தேசியப் போராட்டம் இன்று இந்த அளவிற்கு உச்சம் பெறுவதற்கு காரணம் ஈழத்தமிழர்களின் உரிமைகளை சிங்களம் தர மறுப்பது மட்டுமன்று. அதற்கும் மேலாக தமிழர்களின் உரிமைகளை தருவதாக கூறி அதற்கான பேச்சுவார்த்தை மேடைகளையும் அமைத்து சிங்களம் ஆடிய ஏமாற்று நாடகத்தின் வெளிப்பாடே ...Read More
மாவீரர்தினம் எதற்காக….. -இதயச்சந்திரன்
யார் இந்த மாவீரர்கள்? எதற்காக களமாடினார்கள்? உயிர்ப்பூவை உதிர்க்கும் அளவிற்கு மனவலிமையை அவர்களுக்கு கொடுத்த சக்தி எது? சிரித்துக் கொண்டே கந்தகக் காற்றில் கலக்கும் வல்லமையைக் கொடுத்தது யார்? விடைகாணமுடியாத வினாக்கள் அல்ல இவை. ஒரு ஒடுக்கப்படும் இனம் தனது இருப்பிற்காகப் போராடும்போது இது புரியப்படும்.Read More
புலம் பெயர் தமிழ் மக்களை நோக்கி நீளும் சிங்களப்பேரினவாதத்தின் நேசக்கரம்!
புலம்பெயர் நாடுகளை நோக்கி மகிந்தரின் ‘சூப்பர் சாண்டி’ என்கிற பேரினவாதப் புயல் வீச ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவின் வட-கிழக்குப் பகுதிகளை மோசமாகப் பாதிக்கும் இப்புயல் குறித்த செய்திகளை நாம் அறிந்து கொண்டிருக்கிறோம். ஆனாலும் மகிந்தரின் சூறாவளி, அவரின் தூதுவர்களினால் காவி வரப்படுவதை புரிவது கடினமானதல்ல.Read More
லண்டனில் நடைபெறவுள்ள உலகத்தமிழர் மாநாட்டின் நோக்கம் என்ன? -இதயச்சந்திரன்
பிரித்தானிய தமிழர் பேரவையும், தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுவும் இணைந்து இம் மாநாட்டினை நவம்பர் 7ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை நடாத்துகின்றன.Read More











