நாடுகடந்த தமிழீழ அரசு விடுக்கும் வேண்டுகோள்
admin | July 20, 2010 | 9:06 pm | கட்டுரை | No comments

சிறிலங்கா அரசு கடந்த 5ஆண்டுகளாக அனுபவித்து வந்த பொதுப்படுத்தப்பட்ட முன்னுரிமை முறைமையைத் (GSP+) தற்காலிகமாக நிறுத்துவது என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை சார்ந்த நாம் வரவேற்கிறோம். Read more »

நிபுணர்கள் குழு! ஒரு தமிழ் உள்ளத்தின் ஆதங்கம்….
admin | July 18, 2010 | 4:27 pm | கட்டுரை | No comments

மாண்பு மிக்க கனவான்களே

எமது உடமையான தாயகத்தில் உரிமையுடன் வாழவேண்டும் வரலாற்றுக் காலங்களுக்கு அப்பால் இலங்கையில் தமிழர்என்ற தனி நாட்டினம் வாழ்ந்திருந்ததற்கான சான்றுகள் பல உள்ளது. Read more »

நாம் மடிந்து போனவர்கள் அல்ல – முடிந்து போனவர்களும் அல்ல உணருமா உலகத் தமிழினம்?
admin | July 18, 2010 | 12:33 pm | கட்டுரை | No comments

இன்றைய வரலாற்றுக் கடமை தோல்வியில் இருந்து மீண்டெழுதல் [காலத்தின் தேவை கருதி மீளுடுக்கை]

இயற்கை எனது நண்பன். வாழ்க்கை எனது தத்துவாசிரியன். வரலாறு எனது வழிகாட்டி.” இது தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கூறிய மிகப் பிரபல்யமான கருத்து. Read more »

“பிரபாகரம்” – “உலகின் புதிய உயிரோடை”!
admin | July 10, 2010 | 11:44 am | கட்டுரை | No comments

 ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாது  எங்கள் தலைவனின் தாரக மந்திரம்!

தமிழன் என்றோர் இனம் இந்தத் தரணியில் உள்ளவரை தமிழர்களின் தேசிய அடையாளமாய் தமிழினத்தையே நிமிரவைத்த தமிழீழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் நாமம் ஒவ்வேர் தமிழர் மனங்களிலும் போற்றப்படும் ஒன்றாகவே நிலைபெற்று நிற்கின்றது. Read more »

இலங்கைக்கான நிபுணர் குழு கலைக்கப்படுமா? கனக கடாட்சம்
admin | July 9, 2010 | 8:50 pm | கட்டுரை | No comments
‘மா புளிப்பது அப்பத்திற்கு நல்லது’ என்பார்கள். ஏனெனில் இலங்கை தனது முக்கிய அரசியல் காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. தமிழர் போராட்டத்தினூடாக இலங்கைக்கான நிபுணர்குழு விவகாரம் நோக்கப்படுதல் அவசியமாகும். இலங்கை தலைநகர் கொழும்பு – பெளத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐ. நா. அலுவலகம் (தற்போது) கடந்த இரு நாட்களாக Read more »
05.07.2010 கரும்புலிகள் நாள்! தேசியத்தலைவரின் வழிகாட்டலில் எமது விடுதலைப் பயணம் தொடரும்: விடுதலைப் புலிகள்
admin | July 6, 2010 | 10:46 pm | கட்டுரை | No comments

எமது அன்புக்குரிய தமிழ் மக்களே! கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள். இந்நிலையில், தம் சுயத்தை அழித்துச் சென்ற அந்த அற்புதமான கரும்புலி மாவீரர்களுக்கு எம் வீரவணக்கங்கள். Read more »

கே.பி: எதிர்ப்புரட்சியின் நடுநாயகம்
admin | June 27, 2010 | 4:34 pm | கட்டுரை | Comments closed

வன்னிப்போரின் இறுதிக்கட்டத்தின் பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவுத் தொடர்பாளராக நியமிக்கப்பட்ட கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன், சிங்கள அரசுடன் இணைந்து இயங்கி வருவது தொடர்பான தகவல்கள் Read more »

இலங்கை அரசின் துண்டுவிழும் தொகையை குறைநிரப்பும் தமிழர் நிதி!
admin | June 22, 2010 | 7:34 am | கட்டுரை | 1 Comment

வன்னிப் போரின்போது மொத்தமாக அழிவடைந்த வீடுகளின் தொகை(2′60′000) இரண்டு லச்சத்து அறுபதினாயிரத்திற்கும் அதிகமென கணக்கிடப்பட்டுள்ளது. Read more »

அனைத்துலக மட்டத்திலான செயற்பாடுகளை நாம் ஆரம்பித்துள்ளோம்: விசுவநாதன் ருத்ரகுமாரன்
admin | June 20, 2010 | 10:39 am | கட்டுரை | No comments

மக்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையினையும், எதிர்பார்ப்புக்களையும் நாம் மிகுந்த மதிப்புடன் கவனத்துக்கெடுத்துள்ளோம் என்பதனையும் இத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். Read more »

ரத்தம் குடித்தவருக்கு, இங்கே சிவப்புக் கம்பள வரவேற்பா?
admin | June 16, 2010 | 11:46 pm | கட்டுரை | No comments

ஜம்மென்று தன் மனைவி மற்றும் அமைச்சரவை சகாக்கள் சகிதம் டெல்லி பூமியில் இறங்கி, ராஜ மரியாதை பெற்றிருக்கிறார் ராஜ பக்ஷே! அவரைப் போய்ப் பார்த்த தமிழக எம்.பி-க்கள் குழு என்னதான் சாதிக்க முடிந்தது என்ற கேள்விகளையெல்லாம் தாண்டி, விறுவிறுப்பாக அலசப்படும் சர்ச்சை – டக்ளஸ் தேவானந் தாவின் வருகை! Read more »


Online Users