சிறிலங்கா அரசு கடந்த 5ஆண்டுகளாக அனுபவித்து வந்த பொதுப்படுத்தப்பட்ட முன்னுரிமை முறைமையைத் (GSP+) தற்காலிகமாக நிறுத்துவது என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை சார்ந்த நாம் வரவேற்கிறோம். Read more »
மாண்பு மிக்க கனவான்களே!
எமது உடமையான தாயகத்தில் உரிமையுடன் வாழவேண்டும் வரலாற்றுக் காலங்களுக்கு அப்பால் இலங்கையில் ‘தமிழர்‘ என்ற தனி நாட்டினம் வாழ்ந்திருந்ததற்கான சான்றுகள் பல உள்ளது. Read more »
இன்றைய வரலாற்றுக் கடமை தோல்வியில் இருந்து மீண்டெழுதல் [காலத்தின் தேவை கருதி மீளுடுக்கை]
“இயற்கை எனது நண்பன். வாழ்க்கை எனது தத்துவாசிரியன். வரலாறு எனது வழிகாட்டி.” இது தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கூறிய மிகப் பிரபல்யமான கருத்து. Read more »

ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாது எங்கள் தலைவனின் தாரக மந்திரம்!
தமிழன் என்றோர் இனம் இந்தத் தரணியில் உள்ளவரை தமிழர்களின் தேசிய அடையாளமாய் தமிழினத்தையே நிமிரவைத்த தமிழீழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் நாமம் ஒவ்வேர் தமிழர் மனங்களிலும் போற்றப்படும் ஒன்றாகவே நிலைபெற்று நிற்கின்றது. Read more »
எமது அன்புக்குரிய தமிழ் மக்களே! கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள். இந்நிலையில், தம் சுயத்தை அழித்துச் சென்ற அந்த அற்புதமான கரும்புலி மாவீரர்களுக்கு எம் வீரவணக்கங்கள். Read more »
வன்னிப்போரின் இறுதிக்கட்டத்தின் பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவுத் தொடர்பாளராக நியமிக்கப்பட்ட கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன், சிங்கள அரசுடன் இணைந்து இயங்கி வருவது தொடர்பான தகவல்கள் Read more »
வன்னிப் போரின்போது மொத்தமாக அழிவடைந்த வீடுகளின் தொகை(2′60′000) இரண்டு லச்சத்து அறுபதினாயிரத்திற்கும் அதிகமென கணக்கிடப்பட்டுள்ளது. Read more »
மக்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையினையும், எதிர்பார்ப்புக்களையும் நாம் மிகுந்த மதிப்புடன் கவனத்துக்கெடுத்துள்ளோம் என்பதனையும் இத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். Read more »
ஜம்மென்று தன் மனைவி மற்றும் அமைச்சரவை சகாக்கள் சகிதம் டெல்லி பூமியில் இறங்கி, ராஜ மரியாதை பெற்றிருக்கிறார் ராஜ பக்ஷே! அவரைப் போய்ப் பார்த்த தமிழக எம்.பி-க்கள் குழு என்னதான் சாதிக்க முடிந்தது என்ற கேள்விகளையெல்லாம் தாண்டி, விறுவிறுப்பாக அலசப்படும் சர்ச்சை – டக்ளஸ் தேவானந் தாவின் வருகை! Read more »


