<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Thanall</title>
	<atom:link href="http://www.thanall.com/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.thanall.com</link>
	<description>தணல்</description>
	<lastBuildDate>Wed, 29 May 2013 22:21:35 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.5.1</generator>
		<item>
		<title>சிங்களத்தின் தூர நோக்குத் திட்ட வரைபுகள்!</title>
		<link>http://www.thanall.com/?p=1814</link>
		<comments>http://www.thanall.com/?p=1814#comments</comments>
		<pubDate>Wed, 29 May 2013 21:48:10 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.thanall.com/?p=1814</guid>
		<description><![CDATA[திட்டமிட்ட இனவழிப்பை சிங்களம் நேற்று  முந்தையநாள் தொடங்கிய நிகழ்ச்சித் திட்டமல்ல. தமிழினம் சிங்களம் என்ற அடையாளத்தையும் மீறி சகல வழிகளாலும் தங்களைப் பின்தள்ளப் போகின்றது என்ற எதிர்கால சிக்கல்களை மனதில் கொண்டு தனது நகர்த்தல்களை நூற்றாண்டு காலங்களுக்கும் மேலாக நடாத்தி வந்து முள்ளிவாய்க்காலில் முக்கால் பங்கை நிறைவேற்றி பின் மிகுதி பங்கை சர்வதேசத்தின் துணையுடன் நிறைவேற்றி வைக்க மீண்டும் தனது தொடர் பயணத்தை ஆரம்பித்து விட்டது. இவற்றையெல்லாம் பாதிப்புக்குள்ளாகும் தமிழினமும், தமிழின அரசியல் தலைமைகளும் எப்போது உணர்வார்கள் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.thanall.com/?feed=rss2&#038;p=1814</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>மே 18 புகட்டும் பாடம்!</title>
		<link>http://www.thanall.com/?p=1804</link>
		<comments>http://www.thanall.com/?p=1804#comments</comments>
		<pubDate>Tue, 21 May 2013 22:44:58 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.thanall.com/?p=1804</guid>
		<description><![CDATA[மானிட நாகரிகம் மிக அதீதமாக வளர்ந்த இந்த நூற்றாண்டில் மிக மோசமானதும் கொடூரம் மிக்கதுமான நிகழ்வு இலங்கையில் குறிப்பாக முள்ளிவாய்க்காலில் 2009 ம் ஆண்டில் நடந்தேறிய நிகழ்வு மிக உச்சமானது என்று துணிந்து கூறலாம்! இலங்கையில் வாழும் மிக பழங்குடி மக்களான தமிழ்ச்சமூகத்தை, பெரும்பான்மையாக வாழும், ஆளும் சிங்களம் முற்றாக அழித்தொழிக்க எடுத்த நடவடிக்கை நாள் 18 மே 2009 ஆகும். சிங்களத்தின் மிகப்பெரிய கெட்டித்தனம் என்னவெனில் &#8220;பயங்கரவாதத்தை ஒழித்தல்&#8221; என்ற மகுடத்தின் கீழ் தனது யுத்த ஏற்பாட்டை ஆரம்பித்தது. கூடவே [...]]]></description>
		<wfw:commentRss>http://www.thanall.com/?feed=rss2&#038;p=1804</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>வடக்கு தேர்தலும் பறிபோகும் தமிழர் நிலங்களும்</title>
		<link>http://www.thanall.com/?p=1800</link>
		<comments>http://www.thanall.com/?p=1800#comments</comments>
		<pubDate>Fri, 19 Apr 2013 11:53:45 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[சிறப்பு ஆக்கங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://www.thanall.com/?p=1800</guid>
		<description><![CDATA[பொருளியலின் அடிப்படையில் உற்பத்தியில் பயன்படுத்தக்கூடிய சகல இயற்கை வளங்களும் நிலம் என்று கூறலாம். நிலத்தினை மனிதனால் உற்பத்தி செய்யமுடியாது. வரலாறுகள் எங்கிருந்து ஆரம்பிக்கின்றதோ அது அதே இடத்தில் நின்று விடுவதில்லை கால ஓட்டத்திற்கு ஏற்ப புதிய வரலாறுகள் தோன்றுக் கொண்டுதான் இருக்கும் இது உலக நியதி இதனை யாராலும் மாற்ற முடியாது. ஒவ்வொரு நிலப் பிரிவுகளுகளும் ஒவ்வெரு இனக்குளுக்கு உரியது. இது சங்க காலம் முதலே பின்பற்ற படுகின்ற ஒரு வழமை. நிலத்திற்காகவே எத்தனையோ விடுதலைப் போராட்டங்கள் [...]]]></description>
		<wfw:commentRss>http://www.thanall.com/?feed=rss2&#038;p=1800</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தனித்தமிழீழ தீர்மானம் &#8211; தமிழர் நடுவம் சுவிஸ்</title>
		<link>http://www.thanall.com/?p=1729</link>
		<comments>http://www.thanall.com/?p=1729#comments</comments>
		<pubDate>Mon, 01 Apr 2013 16:51:43 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[Featured]]></category>

		<guid isPermaLink="false">http://www.thanall.com/?p=1729</guid>
		<description><![CDATA[ஸ்ரீலங்காவில் ஈழத்தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இனப்படுகொலையின் உச்சக்கட்டமாக 2009 ம் ஆண்டு மே மாதம் லட்சக்கணக்கான தமிழ்மக்கள் முள்ளி வாய்க்காலில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்கள். ஐ.நா அறிந்துகொண்டே, படுகொலைகளுக்கு சாட்சியாக விரும்பாது தனது பணியாளர்களை தமிழீழ பகுதிகளில் இருந்து முதலில் விலக்கிக் கொண்டது. அதைவிடவும் உலகம் முழுவதும் உலகத்தமிழர்கள் கிழர்ந்தெழுந்து தொடர் போராட்டங்களை நடாத்தியும் சர்வதேசமும் தமிழர்களின் படுகொலையை வேடிக்கை பார்த்தது. இந்தியாவும், பாகிஸ்தானும், சீனாவும் வேறு சில நாடுகளும் ஸ்ரீலங்கா அரசுடன் சேர்ந்து ஈழத்தமிழர்கள் மீதான படுகொலையை நடாத்தி [...]]]></description>
		<wfw:commentRss>http://www.thanall.com/?feed=rss2&#038;p=1729</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தொடரும் மாணவர் போராட்டமும் உலகத்தமிழர்களின் எழுச்சியும்!</title>
		<link>http://www.thanall.com/?p=1722</link>
		<comments>http://www.thanall.com/?p=1722#comments</comments>
		<pubDate>Sun, 24 Mar 2013 10:09:57 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.thanall.com/?p=1722</guid>
		<description><![CDATA[இந்தியாவில் தொடரும் தமிழ் மாணவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இந்தியா முழுவதுமான போராட்டமாக புரட்சி வெடித்திருக்கின்றது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் மாணவர் சமூகங்கள் தமிழ்நாட்டின் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அடையாள உண்ணாவிரதங்களை தொடங்கியிருப்பது மிகவும் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையையே காட்டுகின்றது. டெல்கி, மும்பை போன்ற மாநகரங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் கல்விபயிலும் தமிழ் மாணவர்கள் அந்தந்த மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரத்தில் குதித்துள்ளார்கள். அதேபோல் இலண்டனிலும் ஈழத்தமிழ் இளையோரால் தமிழ்நாட்டு மாணவர்களிற்கு ஆதரவாக அடையாள [...]]]></description>
		<wfw:commentRss>http://www.thanall.com/?feed=rss2&#038;p=1722</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சந்திரிக்காவின் தேசிய அரசுக் கனவின் பின்னணி என்ன?!- இதயச்சந்திரன்</title>
		<link>http://www.thanall.com/?p=1717</link>
		<comments>http://www.thanall.com/?p=1717#comments</comments>
		<pubDate>Fri, 15 Mar 2013 06:46:22 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.thanall.com/?p=1717</guid>
		<description><![CDATA[ஒன்றுமே இல்லாத இடத்தில், இது பரவாயில்லை என்கிற விதத்தில், அமெரிக்காவின் தீர்மானம் குறித்து, சில அமைப்புக்கள் ஆறுதலடைகின்றன. இதில் ஒன்றுமே இல்லை என்பதை இவர்கள் எப்போதும் புரிந்து கொள்ளப் போவதுமில்லை. இலங்கை மீது தீர்மானம் கொண்டு வந்தாலே போதும் என்று திருப்திப்பட்டுக் கொள்பவர்கள், பூகோள அரசியலைப் புரிந்து கொள்ள விரும்பாத நாற்காலிக் கனவான்கள் என்று இலகுவில் சொல்லிவிடலாம். அமெரிக்கா சமர்ப்பித்த நகல் தீர்மானத்தில், நவநீதம்பிள்ளை அம்மையாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்லப்படும் &#8216;சர்வதேச சுயாதீன விசாரணை&#8217; என்கிற சொல்லாடலை [...]]]></description>
		<wfw:commentRss>http://www.thanall.com/?feed=rss2&#038;p=1717</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>உலக பெண்கள் தினம் 2013</title>
		<link>http://www.thanall.com/?p=1703</link>
		<comments>http://www.thanall.com/?p=1703#comments</comments>
		<pubDate>Fri, 08 Mar 2013 08:38:11 +0000</pubDate>
		<dc:creator>admin</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.thanall.com/?p=1703</guid>
		<description><![CDATA[யுத்தமோ சாதாரண வாழ்வியலோ இவற்றினுள் ஏற்படும் தாக்கங்களில் வெகுவாகப் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளுமே. குழந்தைகளைப் பொறுத்தமட்டில் விபரம் தெரியாது தாக்கங்களுக்குட்படுத்தப்படுவது இயல்பெனலாம். ஆனால் பெண்களைப் பொறுத்தவரையில் குழந்தை நிலையிலிருந்து முதுமை நிலைவரை தாமாகவே தேடிக்கொண்டுவரும் தாக்கங்கள் ஏராளம். உலகெங்கிலும் சமநிலை பேணப்பட்டாலும் கூட இனம் தெரியாத ஆண் மேலாதிக்கத் தன்மை பெண்கள் மேல் பிரயோகிக்கப்பட்டு வருவது கண்கூடு. உலக ஒழுங்கில் பெண்கள் மேல் பிரயோகிக்கப்பட்டுவரும் வன்முறை பல காரணங்களுக்காக அமையலாம். உலக ஒழுங்கியல்களுக்கு மாறாக ஈழத்தில் தமிழ்ப்பெண்கள்மீது [...]]]></description>
		<wfw:commentRss>http://www.thanall.com/?feed=rss2&#038;p=1703</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
