மே 18 புகட்டும் பாடம்!
மானிட நாகரிகம் மிக அதீதமாக வளர்ந்த இந்த நூற்றாண்டில் மிக மோசமானதும் கொடூரம் மிக்கதுமான நிகழ்வு இலங்கையில் குறிப்பாக முள்ளிவாய்க்காலில் 2009 ம் ஆண்டில் நடந்தேறிய நிகழ்வு மிக உச்சமானது என்று துணிந்து கூறலாம்! இலங்கையில் வாழும் மிக பழங்குடி மக்களான தமிழ்ச்சமூகத்தை, பெரும்பான்மையாக வாழும், ஆளும் சிங்களம் முற்றாக அழித்தொழிக்க எடுத்த நடவடிக்கை நாள் 18 ...Read More
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தனித்தமிழீழ தீர்மானம் – தமிழர் நடுவம் சுவிஸ்
ஸ்ரீலங்காவில் ஈழத்தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இனப்படுகொலையின் உச்சக்கட்டமாக 2009 ம் ஆண்டு மே மாதம் லட்சக்கணக்கான தமிழ்மக்கள் முள்ளி வாய்க்காலில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்கள். ஐ.நா அறிந்துகொண்டே, படுகொலைகளுக்கு சாட்சியாக விரும்பாது தனது பணியாளர்களை தமிழீழ பகுதிகளில் இருந்து முதலில் விலக்கிக் கொண்டது. அதைவிடவும் உலகம் முழுவதும் உலகத்தமிழர்கள் கிழர்ந்தெழுந்து தொடர் போராட்டங்களை நடாத்தியும் சர்வதேசமும் ...Read More
ஈழ தமிழர்களுக்கெதிரான சிங்களத்தின் தொடர் அநியாயங்களுக்கு நீதி கேட்டு உலகை விழிக்கச் செய்யும் கவனயீர்ப்பு நடைப்பயணம்.
மிக குறுகிய காலத்திற்குள் லண்டனில் இருந்து ஜெனீவாவை நோக்கி கவனயீர்ப்பு நடை பயணம் ஒன்றை புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழரான திரு சதாசிவம் சத்தி அவர்கள் மேற்கொண்டுள்ளார். நடை பயணத்தை மேற்கொண்டுவரும் உணர்வாளர் திரு சத்தி அவர்களை மிகுந்த சிரமத்தின் மத்தியில் தணல் இணைய ஆசிரியர் செவ்வி கண்டார். நடைப்பயணத்தின் நோக்கம் பற்றி வினவிய போது ...Read More
இலங்கையில் நடைபெறும் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி லண்டனிலிருந்து ஜெனீவா நோக்கி நடைபயணம்
சிறீலங்கா சிங்கள பெளத்த பேரினவாத ஆட்சியாளர்களால் இன அழிப்புக்குள்ளான தமிழ் மக்களுக்காகன நீதி கோரும் நடைபயணம் நேற்று (20.02.2013) லண்டனில் இருந்து ஜெனீவாவில் அமைந்துள்ள அக்கிய நாடுகள் சபை நோக்கி ஆரம்பமானது. இலங்கைத் தீவில் 1948 ஆம் ஆண்டு முதல் தமிழினப் படுகொலைகள் திட்டமிட்ட ரீதியில் நடைபெற்று வந்தாலும் 2008 ஆம், 2009 ஆம் ...Read More
திருமலையில் பேசிய வீர வசனத்தை, சர்வதேச அரங்கிலும் சொல்வாரா சம்பந்தன்?
மீண்டும் வீர வசனங்களை அள்ளி வீச ஆரம்பித்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன். அதாவது, தமிழ் தேசிய இனத்தின் இருப்பை இல்லாதொழிக்க சிங்களம் முயற்சிப்பதாகவும், தமிழ் மக்களின் பிறப்புரிமையை பறிக்க எவரையும் அனுமதிக்க முடியாதெனவும் சம்பந்தன் கூறிய வீர வசனங்கள் ஊடகங்களில் பரவலாக இடம் பிடித்திருந்தது.Read More
சிரச்சேதமும் ரிஷானாவும்! விதைத்தவர்களுக்கு எப்போ தண்டனை?
வறுமையால் இறந்தவர்களும் உண்டு வறுமைக்காக இறந்தவர்களும் உண்டு தமிழீழத்தின் தலைநகர் திருக்கோணமலையின் பொருளாதார வளமிக்க பகுதியான மூதூர் பிரதேசத்தில் ஷாபி நகரை சொந்த இடமாகக் கொண்டவர்கள் ரிசானாவின் பெற்றோர்கள்.Read More
இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட கல்விச்சமூக அழிப்பின் 7 ஆவது ஆண்டு நினைவு தினம்!
ஒரு சமூகத்தை முற்றாக அழிக்க வேண்டும் எனின் அதன் பண்பாடுகள், மொழி போன்றவைக்கு அடுத்ததாக கல்வியும், பொருளாதார வளமும் ஆகும். இந்த அழிப்பின் ஆக்கபூர்வமான தனது செயற்பாட்டை இலங்கை அரசு தமிழருக்கு எதிராக பல நூற்றாண்டுகளுக்கு முன்பதாகவே ஏற்படுத்தி இருந்ததென்பது ஒரு வரலாற்றுத்தகவல். இது இன்றுவரை தொடர்கின்றது என்பது நிகழ்காலத் தரவு.Read More















