Category: கட்டுரை
தியாகி திலீபனின் தீர்க்க தரிசனங்களும் நிதர்சனங்களும்
admin | August 31, 2010 | 3:33 pm | கட்டுரை | No comments

மனிதனென்பவன் தெய்வமாகலாம்

வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம்

வாழைபோல தன்னை ஈந்து தியாகியாகலாம்‘  Read more »

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கடமை
admin | August 28, 2010 | 10:40 pm | கட்டுரை | No comments

ஈழத்தமிழ்மக்களின் அரசியல் நிலை மிகவும் சிக்கலான ஒரு காலகட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஒருமுனையில், தமிழ்த்தேசியத்தைப் பற்றுறுதியுடன் வரிந்துகொண்டுள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழ்மக்களின் அரசியல் இருப்பை தக்கவைக்க முயற்சிக்கின்றது.

Read more »

கருத்தியல் போரில் மாவீரர்களின் ஆன்மீக வல்லமை
admin | August 17, 2010 | 11:41 pm | கட்டுரை | No comments

யுத்தத்தின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றிகொண்டு ஆயுதப் போராட்டத்தை நசுக்கி விட்டதாகக் கடந்த ஆண்டு மே 18 ஆம் நாளன்று சிங்கள அரசு பிரகடனம் செய்து கொண்ட பொழுதும், பதினைந்து மாதங்கள் எட்டியுள்ள நிலையிலும் உலகத் தமிழினத்தின் ஆழ்மனதின் அடிநாதத்தில் இருந்து தமிழீழக் கனவைத் துடைத்தெறிய முடியாத கையாலாகாத நிலையிலேயே தொடர்ந்தும் சிங்களம் உள்ளது. Read more »

ஈழத் தமிழினம் மறந்துவிட்ட தமிழின உயிர்கொலை நாள்- நிராஜ் டேவிட்
admin | August 15, 2010 | 11:52 am | கட்டுரை | No comments

ஈழத் தமிழினம் மறந்துவிட்ட தமிழின உயிர்கொலை நாள், படுகொலைகளின் வாரம் என்று கூட அதனைக் குறிப்பிடமுடியும். 1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ம் திகதி முதல் 9ம் திகதி வரையான ஐந்து நாட்களில், ஸ்ரீலங்காப் படையினரும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும், மட்டக்களப்பு மண்ணில் ஆடியிருந்த கோரதாண்டவத்தை மட்டக்களப்பு பிரதேசவாழ் மக்களால் என்றுமே மறந்துவிட முடியாது. Read more »

இலங்கையின் பூர்வீக குடிமக்கள் தமிழர்களே! சிங்களர்களல்லர்!!
admin | August 14, 2010 | 9:27 pm | கட்டுரை | No comments

இலங்கை - தமிழர்களுக்கே சொந்தம் - மறுக்க முடியாத சரித்திர உண்மைகள்!

சிங்களர்கள் வங்காளத்திலிருந்து தமிழர்களுக்குப் பின்னர் குடியேறியவர்களேயென்று இலங்கை சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றார்கள். இலங்கை சேதத்தின் புராதனக் குடிகள் தென்னிந்தியத் தமிழர்களேயன்றி சிங்களர்களல்ல. இந்த உண்மையை நிரூபணம் செய்வதற்கு சரித்திர ஆதாரங்கள் மலிந்து கிடக்கின்றன. Read more »

புகழேந்தியின் தூரிகை சொல்வதென்ன?
admin | August 11, 2010 | 10:25 am | கட்டுரை | No comments

குருதியும் வடுக்களும் ஏற்பட்டதேன்?

அகிம்சையும் மனிதமும் மரணித்ததன் காரணமே. Read more »

இதை முதல் அறி! (கவிதை) – கனகசபை தேவகடாட்சம்
admin | August 11, 2010 | 9:43 am | கட்டுரை | No comments

நாடென்ன சொன்னது?

காடென்ன சொன்னது?

இதனுள் நீயென்ன கற்றுக்கொண்டாய் கூறு! Read more »

படிக்கவேண்டும் புதிய பாடம்!!
admin | July 30, 2010 | 10:55 am | கட்டுரை | No comments

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஒரு நீண்ட வரலாறுண்டு. இருப்பினும் தமிழ்மக்களின் மனங்களின் தடம்பதித்த சில வரலாற்றுத் துணுக்குகளை மீள்நினைவுக்குட்படுத்தல் பொருத்தமாகும். Read more »

நெஞ்சினில் நெருப்பேந்தி “தமிழர் மீண்டும் கிளர்ந்து எழுவர்”!
admin | July 26, 2010 | 12:34 am | கட்டுரை | No comments

“.அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. Read more »

தமிழினத்தின் அவலம் முடியவில்லை! தொடர்ந்து போராடுவோம்-புலிகள்
admin | July 23, 2010 | 5:56 pm | கட்டுரை | No comments

கறுப்பு யூலை என்னும் இந்தக் கோரத்தினை மீள் நினைக்கவும், நம் தமிழினத்தின் அவலம் இன்னும் முடியவில்லை என உணர்த்தவும் நாம் தொடர்ந்து போராடுவோம். தமிழீழ தனியரசே தீர்வென சர்வதேசத்துக்கு உரத்துக் கூறிடுவோம். இவ்வாறு  தமிழீழ விடுதலைப்புலிகள் அறிக்கை!

Read more »


Online Users