மே 18 புகட்டும் பாடம்!
மானிட நாகரிகம் மிக அதீதமாக வளர்ந்த இந்த நூற்றாண்டில் மிக மோசமானதும் கொடூரம் மிக்கதுமான நிகழ்வு இலங்கையில் குறிப்பாக முள்ளிவாய்க்காலில் 2009 ம் ஆண்டில் நடந்தேறிய நிகழ்வு மிக உச்சமானது என்று துணிந்து கூறலாம்! இலங்கையில் வாழும் மிக பழங்குடி மக்களான தமிழ்ச்சமூகத்தை, பெரும்பான்மையாக வாழும், ஆளும் சிங்களம் முற்றாக அழித்தொழிக்க எடுத்த நடவடிக்கை நாள் 18 ...Read More
தொடரும் மாணவர் போராட்டமும் உலகத்தமிழர்களின் எழுச்சியும்!
இந்தியாவில் தொடரும் தமிழ் மாணவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இந்தியா முழுவதுமான போராட்டமாக புரட்சி வெடித்திருக்கின்றது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் மாணவர் சமூகங்கள் தமிழ்நாட்டின் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அடையாள உண்ணாவிரதங்களை தொடங்கியிருப்பது மிகவும் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையையே காட்டுகின்றது. டெல்கி, மும்பை போன்ற மாநகரங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் கல்விபயிலும் தமிழ் மாணவர்கள் அந்தந்த ...Read More
சந்திரிக்காவின் தேசிய அரசுக் கனவின் பின்னணி என்ன?!- இதயச்சந்திரன்
ஒன்றுமே இல்லாத இடத்தில், இது பரவாயில்லை என்கிற விதத்தில், அமெரிக்காவின் தீர்மானம் குறித்து, சில அமைப்புக்கள் ஆறுதலடைகின்றன. இதில் ஒன்றுமே இல்லை என்பதை இவர்கள் எப்போதும் புரிந்து கொள்ளப் போவதுமில்லை. இலங்கை மீது தீர்மானம் கொண்டு வந்தாலே போதும் என்று திருப்திப்பட்டுக் கொள்பவர்கள், பூகோள அரசியலைப் புரிந்து கொள்ள விரும்பாத நாற்காலிக் கனவான்கள் என்று ...Read More
உலக பெண்கள் தினம் 2013
யுத்தமோ சாதாரண வாழ்வியலோ இவற்றினுள் ஏற்படும் தாக்கங்களில் வெகுவாகப் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளுமே. குழந்தைகளைப் பொறுத்தமட்டில் விபரம் தெரியாது தாக்கங்களுக்குட்படுத்தப்படுவது இயல்பெனலாம். ஆனால் பெண்களைப் பொறுத்தவரையில் குழந்தை நிலையிலிருந்து முதுமை நிலைவரை தாமாகவே தேடிக்கொண்டுவரும் தாக்கங்கள் ஏராளம். உலகெங்கிலும் சமநிலை பேணப்பட்டாலும் கூட இனம் தெரியாத ஆண் மேலாதிக்கத் தன்மை பெண்கள் மேல் பிரயோகிக்கப்பட்டு ...Read More
இலங்கை மீதான அமெரிக்காவின் பார்வையில் மாற்றமேற்படுகிறதா? -இதயச்சந்திரன்
‘செயற்பாட்டு மூலோபாயம்’ என்கிற சொல்லாடல் , மேற்குலக புவிசார் அரசியல் நோக்கர்களால் தற்போது பரவலாகப் பயன்படுத்தப் படுவதனை அவதானிக்கலாம். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஆசிய-பசிபிக் பிராந்தியம் தொடர்பாக முன்வைத்த நீண்ட கால மூலோபாயத்திட்டம் குறித்து, தமது விமர்சனங்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கும் பல அரசறிவியலாளர்கள், இந்த மூலோபாய திட்டத்திற்கான செயல்வடிவங்கள் எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டுமென்பதில் ...Read More
திருமலையில் பேசிய வீர வசனத்தை, சர்வதேச அரங்கிலும் சொல்வாரா சம்பந்தன்?
மீண்டும் வீர வசனங்களை அள்ளி வீச ஆரம்பித்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன். அதாவது, தமிழ் தேசிய இனத்தின் இருப்பை இல்லாதொழிக்க சிங்களம் முயற்சிப்பதாகவும், தமிழ் மக்களின் பிறப்புரிமையை பறிக்க எவரையும் அனுமதிக்க முடியாதெனவும் சம்பந்தன் கூறிய வீர வசனங்கள் ஊடகங்களில் பரவலாக இடம் பிடித்திருந்தது.Read More
சிரச்சேதமும் ரிஷானாவும்! விதைத்தவர்களுக்கு எப்போ தண்டனை?
வறுமையால் இறந்தவர்களும் உண்டு வறுமைக்காக இறந்தவர்களும் உண்டு தமிழீழத்தின் தலைநகர் திருக்கோணமலையின் பொருளாதார வளமிக்க பகுதியான மூதூர் பிரதேசத்தில் ஷாபி நகரை சொந்த இடமாகக் கொண்டவர்கள் ரிசானாவின் பெற்றோர்கள்.Read More
















