இந்திய – இலங்கை நலன்கள் ஒரு புள்ளியில் சந்திக்கும் கிருஸ்ணாவின் வருகை!- இதயச்சந்திரன்

s.m.krishna

பேரினவாதத்தின் மரபு வழிச் சிந்தனை முறைமையில் மாற்றம் ஏற்படுவது போல் தெரியவில்லை. எப்பாடுபட்டாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்குள் இழுத்து இன்னும் இரண்டு வருடங்களுக்கு பேச்சுவார்த்தை நாடகத்தை நீடிப்பதையே அரசு விரும்புகிறது. Read more »

கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையும் சிங்கள மனப்போக்கும் – அபிஷேகா

mahinda-sampanthan

இன்றைய சிறிலங்கா அரசியலில் பிரதான பேசுபொருள்களாக இருக்கும் விடயங்களில் ஒன்று தமிழ்தேசியக் கூட்டமைப்புடனான சிறிலங்கா அரசின் பேச்சுவார்த்தை. இலங்கைத் தீவில் தனி அடையாளங்களுடன் வாழ்ந்த இரு இனங்களில் ஒன்றான தமிழர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றதால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருக்கின்றது. Read more »

புதிய ஆண்டின் நிர்ப்பந்தம்?! உடன்பிறப்புகளுக்கு உதவிக்கரம் நீட்டுவது தார்மீகக் கடமை!- அபிஷேகா

Abiseka 6

2012 ம் ஆண்டில் மகிழ்ச்சியுடன் காலடி எடுத்துவைக்க உலகம் தயாராகிக் கொண்டிருக்கின்ற வேளையில், ஈழத்தில் வாழும் தமிழர்களின் புத்தாண்டு பல கேள்விகளுடன் ஆரம்பிக்கப் போகின்றது. குறைந்தபட்ச அதிகாரங்கள்கூட மறுக்கப்பட்டதால் தோல்வியடைந்த பேச்சுவார்த்தை, Read more »

ஆயருக்கான சம்பந்தனின் கடிதம் கூறுவதென்ன?

TNA Group

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்   தலைவர் இரா.சம்பந்தன் அண்மையில் மன்னார் ஆயருக்கு எழுதிய பதில் கடிதத்தை ஊடகங்களுக்கு வெளியிடுவேன் என்று கூறியிருந்ததன் சார்பாக சில கருத்துக்கள் வெளிவருவதை தவிர்க்க முடியாது. Read more »

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவு.

mgr

என்றும் அழியா புகழுடன் வாழும் எம்.ஜி.ஆருக்கு

என்றும் அழியா நினைவுகளுடன் சங்கமிக்கும் ‘தணல்’ Read more »

மக்களின் ஆணைக்கு கூட்டமைப்பு மதிப்பளிக்கவேண்டும்.

TNA-logo_290_300

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் தமிழ்த்தேசியத்தின் இலக்கை விட்டு நகர்ந்து செல்கின்றார்கள் என்றும், திட்டமிட்டுப் படுகுழியில் தமிழர்கள் உணர்வை அழிக்கப் போகின்றார்கள் என்றும், இதனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை அகற்றவேண்டும் என்ற கோரிக்கையை இதற்கு முந்திய கட்டுரையில் காட்டமாகவே வெளியிட்டிருந்தேன். Read more »

விலகிச் செல்லும் சர்வதேச நேசக்கரம்! -வி.தேவராஜ்

Euro

அமெரிக்க உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட 9/11 உலக ஒழுங்கமைப்பில் பெரும் மாறுதல்களை கொண்டு வந்தது. அந்த மாறுதல்களுக்கு இலங்கை வாழ் தமிழர்களும் பலிக்கடா ஆக்கப்பட்டு அநாதைகளாக்கப்பட்டனர். இடையில் முள்ளிவாய்க்கால் போருடன் தமிழ் மக்களை நோக்கி சர்வதேசத்தின் கரங்கள் நீண்டன. Read more »