கிழக்கில் தமிழர் அழிப்பிற்கான முத்தாய்ப்பு துளிர்விட்டுள்ளது?
In கட்டுரை | By admin | On 18th January, 2019 01:29 PM | Comments Off on கிழக்கில் தமிழர் அழிப்பிற்கான முத்தாய்ப்பு துளிர்விட்டுள்ளது?
இலங்கை சிங்கள அரசாங்கம் கிழக்கு மாகாணத்துக்கு காத்தான்குடியை பிறப்பிடமாக கொண்ட ஒரு இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஹிஸ்புல்லாவை ஆளுநராக நியமித்திருக்கின்றது. அவர்கள் நினைத்திருந்தால் அதாவுல்லாவையோ, மகிந்தாவின் மிக நெருக்கமான நஜீப் அப்துல் மஜீத்தையோ அல்லது ரவூப் ஹக்கீமையோ நியமித்திருக்கலாம். அதாவுல்லாவோ, ரவூப் ஹக்கீமோ அல்லது நஜீப் அப்துல் மஜீத்தோ ஒரு இறுக்கமான சூழ்நிலையோ பிரச்சனையோ ...Read More
பெளத்த ஆக்கிரமிப்பால் தெருவுக்கு வந்த நீலியம்மன்-கனகசபை தேவகடாட்சம்
திருக்கோணமலை கடற்படைத்தளம்! -கனகசபை தேவகடாட்சம்
“தமிழர் பண்பாடு” ஒரு கடைக்கண் பார்வை! -கனகசபை தேவகடாட்சம்- திருக்கோணமலை.
In Featured | By admin | On 15th January, 2018 02:46 PM | Comments Off on “தமிழர் பண்பாடு” ஒரு கடைக்கண் பார்வை! -கனகசபை தேவகடாட்சம்- திருக்கோணமலை.
தமிழ் இலக்கியக் கூட்டங்களில் என்றாலும் சரி, வேறு தமிழ் சார்ந்த கூட்டங்களில் என்றாலும் சரி, பண்பாடு என்ற பதம் அடிக்கடி பாவிக்கப்படுவதை நாம் அறிவோம். “பண்பாடு” என்பதற்கு சரியான விளக்கங்கள் இன்றி எழுத்தமானதாக இச்சொல் பாவிக்கப்படுவது வேதனையை தருகிறது. பண்பாடு என்பது ஒரு இனத்தின் வாழ்க்கை நெறி, கலைகள், வரலாறு பொருண்மியம், வாழ்விடம் முதலான ...Read More
சுவிஸ் நாட்டு வழக்கும் தமிழர்களால் மழுங்கடிக்கப்படும் தமிழீழ அரசும்
In Featured | By admin | On 11th January, 2018 05:20 PM | Comments Off on சுவிஸ் நாட்டு வழக்கும் தமிழர்களால் மழுங்கடிக்கப்படும் தமிழீழ அரசும்
08.01.18 அன்று, சுவிஸ் நாட்டில், „பயங்கரவாதத்துக்கான நிதிசேகரிப்பு“ எனும் குற்றச்சாட்டோடு 13 பேர் மீது ஒரு வழக்கு ஆரம்பமாகியுள்ளது. இப் 13 நபர்களும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமாணவர்கள் என்று அக்குற்றப் பத்திரிக்கையில் குறிப்பிடப்படுகிறது (1). சுவிஸ் நாட்டின் ஊடகங்களிலும், தமிழ் ஊடகங்களிலும் இவ்வழக்கு ஒரு பிரதான செய்தியாக அமைந்திருக்கின்றது. இருப்பினும், இவ்வழக்கு தொடர்பான ...Read More
தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத தென்னமரவடி படுகொலை 03/12/1984
In கட்டுரை | By admin | On 6th December, 2017 11:07 PM | Comments Off on தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத தென்னமரவடி படுகொலை 03/12/1984
தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத தென்னமரவடி படுகொலை 03/12/1984 இரு பெண்கள் மட்டும் கடும் சித்திரவதைக்கு பின்னர் ஆடைகள் எதுவும் இன்றி ஏதோவொரு விதத்தில் தப்பித்துக்கொண்டனார். தமிழர் தாயக பிரதேசமான வடக்கையும் கிழக்கையும் புவியியல் இனரீதியாக இணைத்து நிற்கும் கிராமமே தென்னமரவடி எனும் பழமைமிக்க தமிழ் கிராமம்.தென்னவன் எனும் தமிழ் மன்னன் தென்னமரவடி இராசாதானியை ஆட்சிபுரிந்ததால் ...Read More
இனவழிப்புக் கருவி PTA யும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்
In கட்டுரை | By admin | On 6th December, 2017 02:34 PM | Comments Off on இனவழிப்புக் கருவி PTA யும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்
ஈழத்தமிழ் அரசியற் கைதிகள் மூவரின் உண்ணாவிரதப் போராட்டத்தை ஒட்டி, கடந்த சில மாதங்களாக தமிழீழத்தில், அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோருமுகமாக, பலதரப்பட்ட போராட்டங்கள் நடாத்தப்பட்டன. ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை இனவழிப்பு அரசு நடாத்தி இனவழிப்பின் ஓர் கருவியாகப் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) நிலவி வருகிறது. அவ்வாறிருக்க, புதிதாக வடிவமைக்கப்பட்டு வரும் பயங்கரவாத முறியடிப்புச் ...Read More