Featured News
முள்ளிவாய்க்கால் மூன்று ஆண்டுகள் கடந்த பின்னும்….. அபிஷேகா
சர்வதேச சமூகமும், மனித உரிமைபேசும் அமைப்புகளும் மௌனித்துப் பார்த்திருக்க, சிங்களப்பேரினவாத அரசு நடாத்திய முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் வடுக்களுடன் மூன்று ஆண்டுகளைக் கடந்து நிற்கின்றோம். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை முன்னிறுத்திய நகர்வுகள், சர்வதேச தளத்தில் பிறிதொரு பரிமாணத்தில் ... Read More
இலங்கையில் தமிழ்மக்களுக்கான அச்சுறுத்தலின் ஒரு வடிவம்!
மாதகல் தொம்மியப்பர் தேவாலயத்திற்கு அருகாமையில் அமைந்திருக்கும் வீட்டிற்கு சுவிசிலிருந்து விடுமுறையை கழிப்பதற்கும், இறை தரிசனத்திற்காகவும் ரமேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியாக சென்றிருந்தார். இவர் ஒரு மாத விடுமுறையில் இலங்கைக்கு சென்றிருந்தார். கடந்த 5 ம் திகதி வைகாசி ... Read More
அரசியல் தீர்வுத் திட்டம் என்ன? முதலில் மக்களுக்குத் தெளிவுபடுத்துக -இதயச்சந்திரன்
யாழ். மே தினக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் சிங்கக்கொடி பிடித்த விவகாரம், தென்னிலங்கையில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதைத் தெரிந்துதான் செய்தேன் என்று அடம்பிடிப்பதால் சிங்களத்திற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. கொடி பிடித்து நல்லிணக்கத்தை உருவாக்கலாமென்று சம்பந்தன் கற்பிதம் ... Read More
முள்ளிவாய்க்கால் – ஒரு முற்றுப்புள்ளியல்ல! வெறும் அரை மாத்திரை தான்!
ஈழத்தமிழ் மக்கள் கடந்து வந்த சோகங்களையெல்லாம் கோர்வையாக்கி பார்த்துப் பார்த்து துயரடைந்த இவ்வேளையில், அவற்றில் இருந்து எவையெல்லாம் கற்றுக்கொண்டோம் என்பதுதான் எம்முன் விரிந்து நிற்கும் வினா. புனர்வாழ்வு முகாமுக்குள் புகலிடம் தேடிய பெண் போராளி ... Read More
தமிழ்தேசிய கூட்டமைப்பு எதிர்நோக்கும் சவால்கள் -இதயச்சந்திரன்
பங்காளிக் கட்சியின் மத்தியில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைந்து தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும் என்கிறார். வராவிட்டால் தீர்வு இல்லை ... Read More







